Tag: Srilanka

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

திருகோணமலை குச்சவெளி பகுதியில், குடும்பஸ்தர் இருவர், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் ...

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் ...

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே அர்ச்சுனாவுக்கும் ; அருள் ஜெயேந்திரன்

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே அர்ச்சுனாவுக்கும் ; அருள் ஜெயேந்திரன்

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் ...

குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்வதில் தவறில்லை; எஸ்.பி திஸாநாயக்க

குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்வதில் தவறில்லை; எஸ்.பி திஸாநாயக்க

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ...

நாட்டின் சில பகுதிகளில் குறைவடைந்து வரும் முட்டை விலை

நாட்டின் சில பகுதிகளில் குறைவடைந்து வரும் முட்டை விலை

நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு ...

அனுர அரசிடம் திருகோணமலை விவசாயிகள் முன்வைத்துள்ள வேண்டுகோள்

அனுர அரசிடம் திருகோணமலை விவசாயிகள் முன்வைத்துள்ள வேண்டுகோள்

அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், திருகோணமலை - ...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய ...

சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்றது; டக்ளஸ் தேவானந்தா

சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்றது; டக்ளஸ் தேவானந்தா

சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டமையே எனது வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ...

தாந்தாமலை பகுதியில் வீதி கீழிறங்கி பால் பவுசர் விபத்து

தாந்தாமலை பகுதியில் வீதி கீழிறங்கி பால் பவுசர் விபத்து

மட்டக்களப்பு, தாந்தாமலை பகுதியில் 9000ம் லீற்றர் பாலுடன் பயணித்த பவுசர் திடீரென வீதி தாழிறங்கியதால் குறித்த வாகனம் சிக்கிக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது, ...

Page 497 of 857 1 496 497 498 857
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு