Tag: srilankapolice

தனது கடைசி மல்யுத்தப்போட்டியில் தோல்வியுடன் ஓய்வுபெற்றார் ஜோன் சீனா

தனது கடைசி மல்யுத்தப்போட்டியில் தோல்வியுடன் ஓய்வுபெற்றார் ஜோன் சீனா

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜோன் சீனா. 'த சூசைட் ஸ்குவாட், ப்ரீலான்ஸ்' உள்ளிட்ட படங்களிலும் இவர் ...

அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (14) பயணித்த காரொன்று திடீரென தீபற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், காரில் இருந்வர்களுக்கு எந்தவித காயங்களும் ...

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் ...

மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் வழிகாட்டலில் நேற்று (13) இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ...

மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று சனிக்கிழமை (13) போராட்டத்தில் ...

கம்பளை மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் மீட்பு

கம்பளை மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் மீட்பு

கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது. ...

கொழும்பில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி

கொழும்பில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி

கொழும்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு மற்றும் ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் ...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம், நாளை (14) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ...

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...

Page 502 of 770 1 501 502 503 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு