Tag: srilankapolice

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது ...

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அநுர அரசு ஈடுபட்டு வருகின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ...

திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமணமொன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்கு சரியாக ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் மணமகன் மணமகளை அடித்துக் கொன்ற சம்பவம் ...

திருகோணமலையில் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படும்; ஆனந்த விஜேபால

திருகோணமலையில் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படும்; ஆனந்த விஜேபால

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார். பாராளுமன்றில் இன்று ...

கித்துல்கோட்டை பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

கித்துல்கோட்டை பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று (17) முற்பகல் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

.திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது, மேலும் இரண்டு மொழிபெயர்ப்புகளும் கிடைத்தவுடன், தொடர்புடைய புதிய சட்ட வரைவு பொதுமக்களின் ஆலோசனைக்காக ...

சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற ...

அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை ...

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ...

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது ...

Page 571 of 775 1 570 571 572 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு