Tag: Battinaathamnews

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாவிட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் ...

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் ...

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் ...

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

இன்றைய (11) தைப்பூச தினம் என்பது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் முருகனுக்குரிய விசேட நாளாகும். ஆலயங்களுக்கு சென்று, வழிபாடுகளில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை பெற்று, தங்களது ...

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ...

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

கடந்த நான்கு மாதங்களில், ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற ஆபத்தான போதை பொருட்களை உட்கொண்டதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ...

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை (12) மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார ...

புதுமண தம்பதிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்; இலங்கை அரசின் அறிவிப்பு

புதுமண தம்பதிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்; இலங்கை அரசின் அறிவிப்பு

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று ...

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் ...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம்; சிறிநேசன்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம்; சிறிநேசன்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டமாகும்.இதனை முறையாக பயன்படுத்தி சுத்தமான பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

Page 1466 of 2096 1 1,465 1,466 1,467 2,096
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு