மட்டு ஆரையம்பதி பகுதியில் விபத்து
மட்டக்களப்பு, ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்து சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக ...
மட்டக்களப்பு, ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்து சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக ...
மட்டக்களப்பு பாசிக்குடாகடலில் நீராடச்சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப்பயணியொருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று பத்தாம் திகதி இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் ...
இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார் கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ...
பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன. அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது ...
2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளை கனடா வருவாய் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. குறித்த வருமான வரி வரம்புகள், பணவீக்கத்தை அடிப்படியாக வைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ...
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி அனுசா ரோஹதீர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பணியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிராம்னாத் தொலவத்த ...
பேருந்துகளில் தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ...
இந்த ஆண்டு வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான தரம் 10 ஆங்கில பாட வினாத்தாள் ஏராளமான பிழைகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் ...
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் ...
காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு ...
