Tag: srilankapolice

விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் ...

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி மற்றும் உதவியாளர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி மற்றும் உதவியாளர் கைது!

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில் நிலைய உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக ...

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாந்தீவு ஆற்றின் ஊடாக ...

கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ...

பெற்றோர்களினால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள்; சிறுவர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

பெற்றோர்களினால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள்; சிறுவர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ...

சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மீட்பு!

சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மீட்பு!

மாத்தளை சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்கள் கெக்கிராவ கிராநேகம பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது கெக்கிராவ பொலிஸாரால் நேற்று (29) பொலிஸ் காவலில் ...

கதிர்காமத்தில் இரு மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபர் கைது!

கதிர்காமத்தில் இரு மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபர் கைது!

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் ...

வயோதிப தம்பதியை மிரட்டி 40 இலட்சம் ரூபா கப்பம் ; ஒருவர் கைது!

வயோதிப தம்பதியை மிரட்டி 40 இலட்சம் ரூபா கப்பம் ; ஒருவர் கைது!

பாணந்துறையில் பணக்கார வயோதிப தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற நபரொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் ...

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடிய பெண் மருத்துவர் கைது!

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடிய பெண் மருத்துவர் கைது!

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை ...

வவுனியா வைத்தியசாலை அசமந்தப்போக்கு கொண்ட வைத்தியர்களால் இயங்குகிறதா?; குழந்தையை பறிகொடுத்த தந்தை பொலிஸில் முறைப்பாடு!

வவுனியா வைத்தியசாலை அசமந்தப்போக்கு கொண்ட வைத்தியர்களால் இயங்குகிறதா?; குழந்தையை பறிகொடுத்த தந்தை பொலிஸில் முறைப்பாடு!

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் ...

Page 5 of 7 1 4 5 6 7
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு