Tag: politicalnews

அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகல்!

அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகல்!

அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகிக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது பொது கடமைகளை நான் முடித்துக் ...

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ...

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...

மட்டக்களப்பில் மந்த நிலையில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதம்!

மட்டக்களப்பில் மந்த நிலையில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(21) காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு!

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதேவேளை இன்று மாலை 4 மணி வரை ...

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாள்!

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாள்!

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். ...

ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர்கள் சுருக்கமாக கூறுவது என்ன?

ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர்கள் சுருக்கமாக கூறுவது என்ன?

இலங்கையின் 09 ஆவது நிறைவுவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலானது நாளை (21) நடைபெறவுள்ளதுடன், நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ...

நள்ளிரவுடன் அனைத்து கட்சி கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு அறிவித்தல்!

நள்ளிரவுடன் அனைத்து கட்சி கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு அறிவித்தல்!

இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் தற்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ...

பொதுவெளியில் தேர்தல் முடிவுகளை திரையிட தடை!

பொதுவெளியில் தேர்தல் முடிவுகளை திரையிட தடை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Page 679 of 702 1 678 679 680 702
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு