அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகல்!
அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகிக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது பொது கடமைகளை நான் முடித்துக் ...
அரசியல் வாழ்க்கையில் இருந்து அமைச்சர் அலி சப்ரி விலகிக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது பொது கடமைகளை நான் முடித்துக் ...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ...
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(21) காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதேவேளை இன்று மாலை 4 மணி வரை ...
நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். ...
இலங்கையின் 09 ஆவது நிறைவுவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலானது நாளை (21) நடைபெறவுள்ளதுடன், நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ...
இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் தற்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ...
