யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவகர் கைது
யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை புரிந்தவர் இலஞ்சமாக பென்ட்ரைவினை ...
யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை புரிந்தவர் இலஞ்சமாக பென்ட்ரைவினை ...
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை என அறிவித்தல் வெளியாகி உள்ளது. தற்போது திணைக்கள செயற்பாட்டை ...
பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு ...
திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்தியா கும்பகோணத்திலிருந்து வந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கொண்ட குழிவினர் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருப்பது இராஜ ...
2788 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள்களுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலிஸ் நிலைய ...
போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு இலங்கை வங்கி கிளை வலையமைப்பை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ...
https://youtu.be/rylf0unHIcQ
இலங்கை பிரதிநிதிகள் குழு, அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பாக, வொஷிங்டன், டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளது. வொஷிங்டன் ...
பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெரொயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை ...
சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் ...