Tag: Battinaathamnews

ஈழ விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இன்று

ஈழ விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இன்று

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள் இன்று. இதை மக்கள் மாவீரர் தினம் என்று அழைக்கின்றனர். தமிழர் ...

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...

மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள அதி அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மட்/மமே/ இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா ...

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று ...

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் ...

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் ...

மட்டக்களப்பு ஊரணி திருமலை வீதியில் பஸ் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு ஊரணி திருமலை வீதியில் பஸ் போக்குவரத்து பாதிப்பு

தாழமுக்கம் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் மட்டக்களப்பின் நகர் புறத்தை சூழவுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ன. இருதயபுரம், ஊரணி, கல்லடி, மயிலம்பாவெளி, சின்னஉப்போடை, அமிர்தகழி, மாமாங்கம், ...

காலாவதி திகதியை மாற்றி விற்பனைக்கு தயாராகவிருந்து அரிசிப் பொதிகள் மீட்பு

காலாவதி திகதியை மாற்றி விற்பனைக்கு தயாராகவிருந்து அரிசிப் பொதிகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் ...

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ...

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே ...

Page 507 of 907 1 506 507 508 907
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு