Tag: mattakkalappuseythikal

வவுனியா மாநகர உணவங்களுடன் இணைந்த எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை

வவுனியா மாநகர உணவங்களுடன் இணைந்த எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று(11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ...

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைக்கும் முயற்சியை தாம் தவறுதலாக மேற்கொண்டதாகக் கூறி, அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி ...

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ...

மன்னாரில் 91 சட்டவிரோத பறவைகள் கடத்தல்; 2 பேர் கடற்படையால் கைது

மன்னாரில் 91 சட்டவிரோத பறவைகள் கடத்தல்; 2 பேர் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் ...

கரந்தெனியாவில் தாய் மற்றும் மகனை கொலை செய்த சந்தேக நபர் அடையாளம்

கரந்தெனியாவில் தாய் மற்றும் மகனை கொலை செய்த சந்தேக நபர் அடையாளம்

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று ...

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் ...

நாசா ஆராய்ச்சி நிலையங்களில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிப்பு

நாசா ஆராய்ச்சி நிலையங்களில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. சந்திரன் ...

பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விபரம்

பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விபரம்

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண அமைப்பை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான காவல்துறை அனுமதி அறிக்கையைப் பெறுவதற்கு ...

பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு - ...

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு ...

Page 857 of 1289 1 856 857 858 1,289
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு