Tag: politicalnews

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டினால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் பேரிடர் அனர்த்த நிவாரண சேகரிப்பு ...

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

.வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது அதேவேளை இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியா தான். எனவே இந்தியாவுக்கு ...

வடகிழக்கில் பருவ மழை டிசம்பர் 4 முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடகிழக்கில் பருவ மழை டிசம்பர் 4 முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, டிசம்பர் 04 ஆம் திகதி ...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கிய யானைகள்; காடுகளை மூழ்கடித்த நீர்

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கிய யானைகள்; காடுகளை மூழ்கடித்த நீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் யானைகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நாட்டில் ...

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

விவசாயத் துறையின் தரத்திற்கு இணங்க பதப்படுதப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த ...

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கவலையை வௌியிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி, ...

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் ...

இலங்கைக்கு அனுப்பும் பேரிடர் நிவாரண நன்கொடைகளுக்கு வரி விலக்கு நடைமுறை அறிவிப்பு

இலங்கைக்கு அனுப்பும் பேரிடர் நிவாரண நன்கொடைகளுக்கு வரி விலக்கு நடைமுறை அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்க வெளிநாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்வந்துள்ளனர். அதன்படி, ...

பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு

பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டிருந்தது. கடந்த ...

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே ...

Page 515 of 762 1 514 515 516 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு