Tag: srilankapolice

இலங்கையை மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

இலங்கையை மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலைக் காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. டிட்வா புயல், நாட்டின் ...

இளங்குமரனால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்; கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு

இளங்குமரனால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்; கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த 29.11.2025ம் திகதி சனிக்கிழமை கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலயநலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் ...

திருகோணமலையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையிலுள்ள சீன துறைமுக நகர், 5ஆம் கட்டை பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனம் ...

உயிரிழப்பு 390 ஆக அதிகரிப்பு; 352 பேரை காணவில்லை

உயிரிழப்பு 390 ஆக அதிகரிப்பு; 352 பேரை காணவில்லை

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

கடந்த 25 ஆம் திகதி முதல் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மின் தடை காரணமாக செயலிழந்த தொலைபேசி கோபுரங்களை மீட்டெடுப்பதற்காக, பல்லேகெட்டுவ மற்றும் எல்ல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நமினுகுல மலைத்தொடரின் குறுக்கே ஒரு ஜெனரேட்டர் ...

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ...

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

அதன்படி 2025.11.29 முற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய எச்சரிக்கை நாளை மறுநாள் (03) பிற்பகல் 2 மணி ...

Page 530 of 771 1 529 530 531 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு