Tag: election

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக தகவல்

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக தகவல்

இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 35,000 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது சுகாதார மற்றும் ...

நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் ...

முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

தங்காலை காவல் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...

வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05.10.2025) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே.அமலினி தெரிவித்தார். ...

தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

விமல் வீரவன்சவை இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை

விமல் வீரவன்சவை இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச திங்கட்கிழமை இன்று(6) தங்காலை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு, “பெலியதத்தே சனா ” என அடையாளம் காணப்பட்ட ...

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ...

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

கதிர்காமம் - வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர். முன்னதாக, வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் ...

சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை ...

Page 607 of 748 1 606 607 608 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு