Tag: srilankapolice

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியனை பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை வழங்கியுள்ளது. ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு ...

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் ...

செம்மணி அணையா விளக்கு தீப தூபி விஷமிகளால் மீண்டும் உடைப்பு

செம்மணி அணையா விளக்கு தீப தூபி விஷமிகளால் மீண்டும் உடைப்பு

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறுகோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர ...

அம்பிட்டிய தேரரை இதுவரை ஏன் கைதுசெய்யவில்லை?; 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்த உத்தரவு!

அம்பிட்டிய தேரரை இதுவரை ஏன் கைதுசெய்யவில்லை?; 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்த உத்தரவு!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு ...

செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி ...

வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி ...

சந்தையில் முட்டை விலை திடீர் உயர்வு

சந்தையில் முட்டை விலை திடீர் உயர்வு

சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் ...

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கும் நெட் பிளிக்ஸின் முடிவு , மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதானசாலையில் இன்று (08) காலை 11 மணியளவில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து வந்த மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவினரால் இது மீட்டப்பட்டுள்ளது. ஒரு தொலைபேசி ...

Page 513 of 769 1 512 513 514 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு