Tag: election

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...

மாவீரர் தின அஞ்சலிக்காக தாண்டியடி துயிலும் இல்ல ஏற்பாட்டுப்பணிகள் ஆரம்பம்

மாவீரர் தின அஞ்சலிக்காக தாண்டியடி துயிலும் இல்ல ஏற்பாட்டுப்பணிகள் ஆரம்பம்

மாவீரர் தின அஞ்சலிக்காக இன்றைய தினம் (23) தாண்டியடி துயிலும் இல்ல சிரமதான மற்றும் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பமாகின. இதில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் மற்றும் வவுணதீவு ...

யால சரணாலய பகுதியில் கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிப்பு

யால சரணாலய பகுதியில் கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிப்பு

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் நான்கு நாட்கள் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த ...

ஜீவன் தொண்டமானுக்கு இந்தியாவில் திருமணம்

ஜீவன் தொண்டமானுக்கு இந்தியாவில் திருமணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இந்தியாவின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் ...

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சவளக்கடையில் நேற்று முன்தினம் இரவு (20) இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மண்டூர் வீரமுனை வீதி சவளக்கடைப் பகுதியில் இரவு 8.30 ...

உயர்தர பொருளியல் வினாத்தாள் கசிவு?; சிஐடி விசாரணை

உயர்தர பொருளியல் வினாத்தாள் கசிவு?; சிஐடி விசாரணை

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் முறைப்பாடு ...

தாந்தாமலை தொல்பொருள் பதாகையை அகற்றுவதற்கு திங்கள் வரை காலக்கெடு; பட்டிப்பளை தவிசாளர்

தாந்தாமலை தொல்பொருள் பதாகையை அகற்றுவதற்கு திங்கள் வரை காலக்கெடு; பட்டிப்பளை தவிசாளர்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு ...

கம்போடியா மாநாட்டில் உரையாற்றிய காரைதீவு விதுர்சிகா

கம்போடியா மாநாட்டில் உரையாற்றிய காரைதீவு விதுர்சிகா

கம்போடியாவில் இடம்பெற்ற அங்கோர் தமிழ்ச் சங்கம், தென்கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகம் & சீனு ஞானம் டிராவல்ஸ் நடாத்திய , உலகப் பேரரசன் இராசேந்திர சோழன் கடாரம் வென்ற ...

கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு திருகோணாமலை வீதி கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் என்பன இன்று (23) அதன் ஸ்தாபகர் சரவணமுத்து ...

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் விளக்குத் திட்டத்தை திறப்பது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தனியார் ...

Page 534 of 741 1 533 534 535 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு