கம்போடியாவில் இடம்பெற்ற அங்கோர் தமிழ்ச் சங்கம், தென்கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகம் & சீனு ஞானம் டிராவல்ஸ் நடாத்திய , உலகப் பேரரசன் இராசேந்திர சோழன் கடாரம் வென்ற ஆயிரமாவது ஆண்டுவிழாவான ,
”கடாரம் கொண்டான் “ நிகழ்வில் காரைதீவைச்சேர்ந்த விதுர்சிகா அவர்கள் உரையாற்றினார்.
இவர் “தேவராஜ வழிபாடு; தென்கிழக்காசியாவை மையப்படுத்திய ஆய்வு” எனும் தலைப்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உலகின் கனடா, பிரித்தானியா , சிங்கபூர் , இந்தியா போன்ற பல நாடுகளில் இருந்தும் பலரும் வருகைதந்திருந்தனர்.








