மட்டக்களப்பு திருகோணாமலை வீதி கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் என்பன இன்று (23) அதன் ஸ்தாபகர் சரவணமுத்து ஜெயக்குமாரினால் சர்வ மதக் குழுவினரின் ஆசீர்வாதத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .

கிழக்கின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கான சமூகய் பணிகள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈழத் தமிழர் முன்னணியின் தலைவர் கருத்து தெரிவித்தார்.











