Tag: politicalnews

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

நாவற்குடா பகுதியில் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் திரவமான கோடாவுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (04) ஊர்மக்களால் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து, கிராம உத்தியோகத்தர் ...

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களையோ அல்லது அரசியல் ரீதியாகவோ யாரையும் அடக்குவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

உடன் அமுலுக்கு வரும்வகையில் ரயில் ‘சீசன் டிக்கெட்டுகளை’ காட்டி அரச பேருந்தில் பயணம் செய்யும் வசதி

உடன் அமுலுக்கு வரும்வகையில் ரயில் ‘சீசன் டிக்கெட்டுகளை’ காட்டி அரச பேருந்தில் பயணம் செய்யும் வசதி

டிட்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த நிலையை முன்னிட்டு, இலங்கைப் போக்குவரத்து சபை (SLTB) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் ரயில் ‘சீசன் டிக்கெட்டுகள்’ காட்டி SLTB ...

மலையகத்தில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம்; பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

மலையகத்தில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம்; பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ...

கொழும்பில் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்; உயிர்சேதங்கள் தவிர்ப்பு

கொழும்பில் இடிந்து விழுந்த ஐந்து வீடுகள்; உயிர்சேதங்கள் தவிர்ப்பு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த ...

படிப்படியாக உருவாகி வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை

படிப்படியாக உருவாகி வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல ...

சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ...

பேத்தாழை பொதுமயானத்தில் தீபமேற்றும் நிகழ்வு

பேத்தாழை பொதுமயானத்தில் தீபமேற்றும் நிகழ்வு

திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இன்று (04) வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பேத்தாழை பொதுமயானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பேத்தாழை விவேகானந்தா சன ...

அனர்த்த எச்சரிக்கைகளை எப்படி கையாள்வது என்று கோட்டாபய அரசாங்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்; நாமல்

அனர்த்த எச்சரிக்கைகளை எப்படி கையாள்வது என்று கோட்டாபய அரசாங்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்; நாமல்

சைக்ளோன் ‘தித்வா’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு பதிலளிப்பதில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன ...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 ...

Page 509 of 760 1 508 509 510 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு