Tag: srilankanews

அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் ...

ரில்வின் சில்வா சொல்லுகின்ற கருத்தை தமிழ் கட்சிகள் எவ்வாறு கையாளப்போகிறார்கள்?

ரில்வின் சில்வா சொல்லுகின்ற கருத்தை தமிழ் கட்சிகள் எவ்வாறு கையாளப்போகிறார்கள்?

கடந்த சில நாட்களாக அனுர அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா தெரிவித்த 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைகளை கலைத்தல் போன்ற விடயங்கள் தற்பொழுது ஒரு ...

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப குழந்தைகளுக்கு நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனாவினால் உதவி

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப குழந்தைகளுக்கு நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனாவினால் உதவி

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலச்சம் ரூபா நிதியுதவியின் கீழ் ...

தட்டம்மை திட்டம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

தட்டம்மை திட்டம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை ...

வெளிவராத வர்த்தமானி!; முன்கூட்டியே ஓய்வு பெறப்போகும் வைத்தியர்கள்?

வெளிவராத வர்த்தமானி!; முன்கூட்டியே ஓய்வு பெறப்போகும் வைத்தியர்கள்?

முக்கியமான சுற்றறிக்கை, வர்த்தமானியை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாட்டின் பொது சுகாதார ...

எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் தெரிவு

எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் தெரிவு

மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் MJF/MAF/MBA/JP அவர்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டார். 23.11.2024 அன்று மட்டக்களப்பு ...

உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும்; பொதுஜன பெரமுன

உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும்; பொதுஜன பெரமுன

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதால், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன ...

வடகிழக்கு தமிழர்களுக்கு மாவீரர்களை நினைவேந்த முழு உரிமையுண்டு; வசந்த சமரசிங்க

வடகிழக்கு தமிழர்களுக்கு மாவீரர்களை நினைவேந்த முழு உரிமையுண்டு; வசந்த சமரசிங்க

"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத ...

மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்; கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்; கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் ...

ஐ.சி.சி இன் தலைவராக ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டார்

ஐ.சி.சி இன் தலைவராக ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

Page 265 of 650 1 264 265 266 650
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு