Tag: srilankanews

பாடசாலைளுக்கான முதலாம் தவணை 14 ஆம் திகதியுடன் நிறைவு

பாடசாலைளுக்கான முதலாம் தவணை 14 ஆம் திகதியுடன் நிறைவு

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டுவந்து விமான நிலையத்தை விட்டு ...

மட்டு மாநகர சபையினால் சேதனப் பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு

மட்டு மாநகர சபையினால் சேதனப் பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கின்ற பொதுமக்களுக்கென பிரத்தியேகமாக சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர மண்டபத்தில் நேற்று முன் தினம் ...

மாணவர்களுக்கான “சுரக்ஷா” திட்டம் ; பெற்றோர் இறந்தால் 75,000

மாணவர்களுக்கான “சுரக்ஷா” திட்டம் ; பெற்றோர் இறந்தால் 75,000

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ...

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுவிடுங்கள்; அரசிடம் கோரும் மொட்டு பொதுச் செயலாளர்

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுவிடுங்கள்; அரசிடம் கோரும் மொட்டு பொதுச் செயலாளர்

கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் ...

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் ...

பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி ...

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் ...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் துப்பரவுத் தொழிலாளரால் பெண் மனநோயாளர் பாலியல் வன்கொடு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் துப்பரவுத் தொழிலாளரால் பெண் மனநோயாளர் பாலியல் வன்கொடு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் ...

தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்; மகளும், மகனும், மருமகளும் சந்தேகத்தின் பேரில் கைது

தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்; மகளும், மகனும், மருமகளும் சந்தேகத்தின் பேரில் கைது

மாத்தளை மாவட்டம், தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலொன்கந்தபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ...

Page 52 of 736 1 51 52 53 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு