Tag: Battinaathamnews

புங்குடுதீவு கடலில் கரையொதுங்கியுள்ள சடலம்

புங்குடுதீவு கடலில் கரையொதுங்கியுள்ள சடலம்

கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (28) ...

களுத்துறை பள்ளிவாசல் வீதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

களுத்துறை பள்ளிவாசல் வீதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை ...

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; மோடியிடம் விஜய் கோரிக்கை!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; மோடியிடம் விஜய் கோரிக்கை!

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது வாழ்வாதார மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ...

இலங்கைக்கான கடன் மதிப்பாய்வுகளுக்கு அனுமதி வழங்கியது IMF

இலங்கைக்கான கடன் மதிப்பாய்வுகளுக்கு அனுமதி வழங்கியது IMF

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ...

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

அமெரிக்கப் படைகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என சந்தேகிக்கப்படும் ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் ...

போதைப்பொருள் சந்தகநபருடன் முஜிபுர் ரஹ்மான் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாக குற்றச்சாட்டு

போதைப்பொருள் சந்தகநபருடன் முஜிபுர் ரஹ்மான் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாக குற்றச்சாட்டு

முஜிபுர் ரஹ்மானுக்கும், போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் 53 தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டதாக இலங்கையின் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று வெளியிட்டது திரிபுபடுத்தப்பட்ட செய்தி என ...

இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு

இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, தினமும் 99 ...

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் ...

பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்த அரசு நடவடிக்கை

பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்த அரசு நடவடிக்கை

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுர ...

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அட்டன் டிக்கோயா ...

Page 53 of 2012 1 52 53 54 2,012
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு