Tag: mattakkalappuseythikal

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

நாட்டில் பாதுகாப்பான, விபத்துகள் இல்லாத மற்றும் போதைப்பொருள் அற்ற பொது போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில், பொது போக்குவரத்து சாரதிகளுக்கான புதிய போதைப்பொருள் பரிசோதனை திட்டம் ஒன்று ...

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பான நெட்புளொக்ஸ் தெரிவித்துள்ளது. ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் ...

கொழும்பில் கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து; கோடிக்கணக்கானசொத்துக்கள் சேதம்

கொழும்பில் கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து; கோடிக்கணக்கானசொத்துக்கள் சேதம்

கொழும்பு - மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (9) அதிகாலை 1 மணியளவில் ...

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக ...

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் பழையதை விட மோசமானது; எச்சரிக்கும் சபா குகதாஸ்!

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் பழையதை விட மோசமானது; எச்சரிக்கும் சபா குகதாஸ்!

ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடை சட்டத்தை விட புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாத தடைச் சட்டமானது மிகவும் மோசமானது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்; மீனவர்கள் ஆதங்கம்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்; மீனவர்கள் ஆதங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் ...

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

கண்டி - உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் நேற்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ...

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

இலங்கையின் ஆடைத் தொழிற்றுறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக, பிரித்தானியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (Developing Countries Trading Scheme – DCTS) கீழ் புதிய ...

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ...

Page 510 of 1253 1 509 510 511 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு