Tag: srilankapolice

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு நாடகம்

தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் ...

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா ...

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (10) காலை நடைபெற்றது. இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது ...

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

Page 628 of 778 1 627 628 629 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு