நாவலப்பிட்டியில் மண்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிலிருந்த மனைவி, ...










