தெற்கு அதிவேக வீதியின் களனிகம – கஹதுடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வீதியோரத்தில் உள்ள மண்மேட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









