Tag: election

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி ...

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ...

நாடு தழுவிய ரீதியில் இன்று விவசாய வேலை நிறுத்தம்

நாடு தழுவிய ரீதியில் இன்று விவசாய வேலை நிறுத்தம்

நாடு தழுவிய விவசாய வேலை நிறுத்தத்தை இன்று (10)ஆரம்பிக்கவுள்ளதாக விவசாயிகள் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று நாடு முழுவதும் உள்ள விவசாய காணிகளில் பயிர்ச்செய்கை, போக்குவரத்து ...

தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குமிடையே புதிய கூட்டணி; இந்திய ஊடகங்கள் செய்தி

தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குமிடையே புதிய கூட்டணி; இந்திய ஊடகங்கள் செய்தி

இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் டி-சிண்டிகேட் எனப்படும் குற்றக் கும்பலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ...

இது அனுரவின் 2026 வரவு செலவுத் திட்டமல்ல பொய்களின் மூட்டை”; சஜித் பிரேமதாச

இது அனுரவின் 2026 வரவு செலவுத் திட்டமல்ல பொய்களின் மூட்டை”; சஜித் பிரேமதாச

2026 ஆம் ஆண்டுக்கான உண்மையான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க "பொய் பை" ஒன்றை - முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

ஐஸ் போதைப்பொருளுடன் மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவர் கைது

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவனை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் ...

அரசிடம் சரணடைய விரும்பும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

அரசிடம் சரணடைய விரும்பும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

சமூக பாதுகாப்பு வரி; 2.5 வீதத்தால் அதிகரிக்கப்போகும் வாகன விலை?

சமூக பாதுகாப்பு வரி; 2.5 வீதத்தால் அதிகரிக்கப்போகும் வாகன விலை?

சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ...

அம்பலாங்கொடை நகர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 ...

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்று பொலிஸ் ஊடகப் ...

Page 560 of 742 1 559 560 561 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு