Tag: Srilanka

நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே நாங்கள் பழிவாங்கப்பட்டோம்

நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே நாங்கள் பழிவாங்கப்பட்டோம்

பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்கவேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் ...

மூன்றாம் தவணை ஒத்திவைப்பு!

மூன்றாம் தவணை ஒத்திவைப்பு!

எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை ...

வெலிகம மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

வெலிகம மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (15) ...

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

சிறிலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத்கனேகொட தெரிவித்துள்ளார். இதேவேளை அதிக இலாபம் ஈட்டும் விமான ...

வெளிப்படும் ஜேவிபியின் இனவாத முகம்!

வெளிப்படும் ஜேவிபியின் இனவாத முகம்!

''வடக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை'' என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ''தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை ...

ஐரோப்பா எல்லையில் யாழ் இளைஞன் சடலமாக மீட்பு!

ஐரோப்பா எல்லையில் யாழ் இளைஞன் சடலமாக மீட்பு!

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு ...

அரசியல் வாதிகளுக்கு ஓய்வுகிடையாது; மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அரசியல் வாதிகளுக்கு ஓய்வுகிடையாது; மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் ...

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

எதிர்வரும் தேர்தலின் பின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு ...

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், ...

Page 516 of 721 1 515 516 517 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு