அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!
அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தனது ...
அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தனது ...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் ...
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை ...
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக ...
உலகளவில் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) மக்கள் ஏதேனும் ஒரு வகையான மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...
வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய ...
விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (21) ...
அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ...
வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தனது கடும் ...
கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) இருந்து பாரிஸ் நோக்கிப் பயணித்த 'ஏர்பஸ் ஏ330' (Airbus A330) விமானம் விபத்துக்குள்ளான ...
