Tag: Batticaloa

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

தொழில் வழங்குமாறு கோரி அரசை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து ...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வோண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக, ...

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விமானத்தில், அதில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளம் பாகிஸ்தான் ...

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்காக அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்று விவசாய இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு ...

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் ...

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை ...

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் ...

“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

Page 95 of 155 1 94 95 96 155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு