Tag: politicalnews

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 3,000 பேரை தங்க வைக்கும் வகையில் கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானம் அவசர அனர்த்த முகாமாக மாற்ற தீர்மானம் கொழும்பு பிரதேசத்தில் நிலவும் மோசமான ...

நாடு முழுவதிலும் அனர்த்தம்;  மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதிலும் அனர்த்தம்; மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 ...

பேராதனை பல்கலைக்கழகம் அவசரமாக மூடப்பட்டது ; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பேராதனை பல்கலைக்கழகம் அவசரமாக மூடப்பட்டது ; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் வளாகம் முழுவதும் பாதுகாப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சகல விடுதிகளிலுமுள்ள மாணவர்களும் ...

நாவலப்பிட்டியில் மண்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மண்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிலிருந்த மனைவி, ...

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற ...

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார்.தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த நிலையில் எம் கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு ...

யாழில் புகையிரத சேவை நிறுத்தம்; சுமார் 400 பயணிகள் சிக்கினர்

யாழில் புகையிரத சேவை நிறுத்தம்; சுமார் 400 பயணிகள் சிக்கினர்

யாழ் காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அதிவேக வீதியின் களனிகம - கஹதுடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வீதியோரத்தில் உள்ள மண்மேட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்கு அதிவேக வீதியில் ...

டித்வா புயலால் திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்கள் பாதிப்பு

டித்வா புயலால் திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...

Page 520 of 759 1 519 520 521 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு