Tag: politicalnews

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட ...

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

வல்வெட்டித்துறையில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்

மாவீரர் வாரம் நாளை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ...

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று(25) ...

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 4,131 பேர் இந்த ஆண்டில் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க ...

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 17,850.000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு வந்த சந்தேக ...

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் தொடர் மழை; வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் பல பகுதிகள்

மட்டக்களப்பில் தொடர் மழை; வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் பல பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன. இதேநேரம் மழையுடனான ...

கண்டி–நுவரெலியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி–நுவரெலியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை - 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,இந்த எச்சரிக்கை ...

யாழில் காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழில் காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி ...

Page 525 of 759 1 524 525 526 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு