Tag: Battinaathamnews

ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

ராஜபக்சர்கள் உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து அரசுடமையாக்குங்கள், முறையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து ...

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

வெலிகந்த பெலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல்தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதுடன், மூன்று மோட்டார் ...

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய-தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இலக்கை வளிமண்டலவியல் ...

கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பதுளை, செங்கலடி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பதுளை, செங்கலடி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 ...

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய வீரர் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ...

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ...

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை; வெளியானது அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை; வெளியானது அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் ...

வவுனியா விளக்கமறியல் சிறை கைதி தற்கொலை

வவுனியா விளக்கமறியல் சிறை கைதி தற்கொலை

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஷ்பிரயோக குற்றம் ஒன்றுக்காக வவுனியா விளக்கமறியல் ...

பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக ...

Page 530 of 925 1 529 530 531 925
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு