Tag: srilankapolice

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார்.தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த நிலையில் எம் கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு ...

யாழில் புகையிரத சேவை நிறுத்தம்; சுமார் 400 பயணிகள் சிக்கினர்

யாழில் புகையிரத சேவை நிறுத்தம்; சுமார் 400 பயணிகள் சிக்கினர்

யாழ் காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் ...

மோசமான வானிலை காரணமாக மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கை டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்

மோசமான வானிலை காரணமாக மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கை டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ், சிங்கள பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அதிவேக வீதியின் களனிகம - கஹதுடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வீதியோரத்தில் உள்ள மண்மேட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்கு அதிவேக வீதியில் ...

டித்வா புயலால் திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்கள் பாதிப்பு

டித்வா புயலால் திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...

பிரான்சில் நினைவுகூரப்பட்ட மட்டு மாவீரர்கள்

பிரான்சில் நினைவுகூரப்பட்ட மட்டு மாவீரர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாள், பிரான்ஸ் நாட்டில் நேற்று (நவம்பர் 27) உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. ...

டித்வா சூறாவளி; இலங்கைக்கு உதவ முன்வந்த இந்தியா

டித்வா சூறாவளி; இலங்கைக்கு உதவ முன்வந்த இந்தியா

"டித்வா" சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி ...

டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு!

டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு!

நேற்றைய தினம் (27) அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு பிராந்தியங்களுக்கு ஊடாக நகர்ந்து சென்ற டிட்வா புயலானது தற்போது திருகோணமலையின் தெற்காக 40 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் ...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வழங்க ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வழங்க ஜனாதிபதி உத்தரவு

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திற்கு ...

Page 534 of 767 1 533 534 535 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு