Tag: srilankapolice

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் ...

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குற்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6வது மாதாந்த சபை ...

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ...

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு; மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு; மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு - ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து ...

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்று (24) மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் ...

மட்டக்களப்பில் தொல்லியல் பலகைகள் அகற்றியதை கண்டிக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பில் தொல்லியல் பலகைகள் அகற்றியதை கண்டிக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பில் தொல்லியல் நிலங்களின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது கண்டனத்துக்குரிய செயற்பாடாகும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச ...

ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளர் கிரீன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளர் கிரீன் பதவி விலகுவதாக அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் எதிர்வரும் ஜனவரி மாதம் தமது எம்.பி பதவியை ...

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி; மட்டு மாவட்ட செயலகத்தின் அறிவித்தல்

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி; மட்டு மாவட்ட செயலகத்தின் அறிவித்தல்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், வளிமண்டளவியல் திணைக்களத்தின் ...

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ...

Page 543 of 768 1 542 543 544 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு