Tag: Srilanka

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது!

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது!

அநுராதபுரம் நகரிலுள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையின் விடுதியில் வசிக்கும் சிறுவர்களை சித்திரவதை செய்ததாக கூறப்படும் அவ்விடுதியின் காப்பாளர் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் ...

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரத பூஜை வழிபாடு!

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரத பூஜை வழிபாடு!

21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (12) சனிக்கிழமை ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிப்பு!

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிப்பு!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ...

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு !

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு !

புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ...

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு!

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு!

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ...

கோட்டாவினால் பழிவாங்கப்பட்டவர் மீண்டும் பதவியில்!

கோட்டாவினால் பழிவாங்கப்பட்டவர் மீண்டும் பதவியில்!

கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி அபேசேகர இலங்கை காவல்துறையின் குற்றப்பிரிவு பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கங்களினால் இடைநிறுத்தப்பட்ட பல ...

தவறான முடிவெடுத்து உயிரிழக்க தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

தவறான முடிவெடுத்து உயிரிழக்க தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து ...

வெளிநாடுகளில் பண வைப்பு; சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்!

வெளிநாடுகளில் பண வைப்பு; சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்!

கடந்த காலத்தில் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிட்ட 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் ...

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவக்கால சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை!

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவக்கால சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை!

பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்த பேருந்து பருவக்கால சீட்டை சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தி ...

Page 536 of 735 1 535 536 537 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு