Tag: election

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் விளக்குத் திட்டத்தை திறப்பது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தனியார் ...

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ...

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளவில் பசு ஒன்று கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக எடுத்துச் செல்லும்போது மக்கள் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் கொல்லப்பட்ட பசுவின் பாகங்களை வீதியில் ...

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

கடுகன்னாவவில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 31 வயதான பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என தென்னிலங்கை ஊடகங்கள் ...

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (20) ...

‘டிரம்ப் பாசிஸ்ட்டா?’ – மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்

‘டிரம்ப் பாசிஸ்ட்டா?’ – மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோரான் மம்தானியை சந்தித்து, அவரைப் பாராட்டியுள்ளார். அரசியல் ரீதியில் பல முறை மோதிக் கொண்ட ...

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு; தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு; தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 ...

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள ...

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணியும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேனின் மனைவியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினருமான கல்பனா சொரேன் அவர்களை ஜார்க்கண்ட் மாநில ...

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர ...

Page 531 of 737 1 530 531 532 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு