வாகரை காயங்கேணி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
வாகரை பிரதேச செயலாக பிரிவின் காயங்கேணி கடற்கரையில் நேற்று (15) மாலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ...
வாகரை பிரதேச செயலாக பிரிவின் காயங்கேணி கடற்கரையில் நேற்று (15) மாலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ...
வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் ...
தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ...
கொந்தளிப்பு கடலால் அடித்துச் செல்லப்பட்ட காரைதீவு மீனவப் படகுகள் ஏறாவூர் சவுக்கடியில் கரையொதுங்கின அம்பாறை – காரைதீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவப் படகுகள், அசாதாரண ...
அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு ...
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ...
டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - ...
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த (11) ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, பிரதேச ...
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார். ‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ...
அரசாங்கத்தால் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொடுப்பது உறுதி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...
