Tag: politicalnews

அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் ...

செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

மட்டக்களப்பு மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று(15) இரவு வாகனம் ...

வாகரை காயங்கேணி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

வாகரை காயங்கேணி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

வாகரை பிரதேச செயலாக பிரிவின் காயங்கேணி கடற்கரையில் நேற்று (15) மாலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ...

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் ...

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ...

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

கொந்தளிப்பு கடலால் அடித்துச் செல்லப்பட்ட காரைதீவு மீனவப் படகுகள் ஏறாவூர் சவுக்கடியில் கரையொதுங்கின அம்பாறை – காரைதீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவப் படகுகள், அசாதாரண ...

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு ...

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ...

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - ...

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

அரசாங்கத்தால் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொடுப்பது உறுதி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

Page 551 of 760 1 550 551 552 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு