டெய்சி பாட்டிக்கு வியாதி; அதனால் அவர் மீது வழக்கு தொடர முடியாதாம்
யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்கு தொடர்வது ஆதாரமற்றது என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ...










