Tag: Battinaathamnews

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை; வெளியானது அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை; வெளியானது அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் ...

வவுனியா விளக்கமறியல் சிறை கைதி தற்கொலை

வவுனியா விளக்கமறியல் சிறை கைதி தற்கொலை

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஷ்பிரயோக குற்றம் ஒன்றுக்காக வவுனியா விளக்கமறியல் ...

பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக ...

சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு எம்.பிக்களுக்கு புதிய வாகனம்

சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு எம்.பிக்களுக்கு புதிய வாகனம்

அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 25-ஆம் தேதிக்குள் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த ...

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பில் செயலமர்வு

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பில் செயலமர்வு

வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் இரண்டு நாள் செயலமர்வு நேற்று (23) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ...

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது. ...

வீதிகளில் எச்சில் உமிழ்தால் சட்டநடவடிக்கை; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வீதிகளில் எச்சில் உமிழ்தால் சட்டநடவடிக்கை; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, வீதிகளில் ...

மருத்துவர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை

மருத்துவர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை

மருத்துவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் அவசரமாக ஆராயுமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ ...

ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக கட்சிக்காக ...

Page 533 of 928 1 532 533 534 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு