Tag: Battinaathamnews

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

தனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் ...

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை ...

மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது; உக்ரைனின் முன்னாள் இராணுவ தளபதி

மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது; உக்ரைனின் முன்னாள் இராணுவ தளபதி

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைனின் முன்னாள் இராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா ...

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ...

வடமாகாணத்தில் எங்காவது இவர்களை கண்டால் தகவல் வழங்கவும்; பொலிஸார்!

வடமாகாணத்தில் எங்காவது இவர்களை கண்டால் தகவல் வழங்கவும்; பொலிஸார்!

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் நடமாடும் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைப்பின் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கம்பஹா ...

கல்முனையில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது

கல்முனையில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது

பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது ...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம் (22) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி ...

கல்வி திட்டங்களை மீளாய்வு செய்ய தீர்மானம்

கல்வி திட்டங்களை மீளாய்வு செய்ய தீர்மானம்

கடந்த 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய கல்வி ...

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது ...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை ...

Page 536 of 928 1 535 536 537 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு