Tag: srilankapolice

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மக்களின் பிரநிதிகளுக்கோ, உள்ளூராட்சி சபைகளுக்கோ அறிவிக்காது அவர்களது பிரதேசத்தில் தொல்லியல் ...

பெண்ணை பரிசோதிக்கும் பெயரில் பாலியல் தொல்லை; ஓபிடி வைத்தியர் கைது

பெண்ணை பரிசோதிக்கும் பெயரில் பாலியல் தொல்லை; ஓபிடி வைத்தியர் கைது

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 26 வயதுடைய இளம் பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒரு மருத்துவரை கைது செய்துள்ளதாக கஹதுடுவ ...

03 பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

03 பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எம்பிலிப்பிட்டிய, முல்லகஸ்யாய பகுதியில் 2011 ...

நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர், சட்டத்தரணி எம். ஐ .இர்பான், ...

12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலையால் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய விமான சேவைகள் பாதிப்பு

12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலையால் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய விமான சேவைகள் பாதிப்பு

வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்துள்ளது. இதனால் செங்கடல் முழுவதும் தெற்காசியாவை ...

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் ...

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குற்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6வது மாதாந்த சபை ...

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ...

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு; மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு; மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு - ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து ...

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்று (24) மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் ...

Page 541 of 767 1 540 541 542 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு