Tag: srilankapolice

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 9 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் ...

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 ...

ஜப்பான் துறைமுகத்தில் பெரும் தீவிபத்து ; 170 கட்டிடங்கள் சாம்பல்

ஜப்பான் துறைமுகத்தில் பெரும் தீவிபத்து ; 170 கட்டிடங்கள் சாம்பல்

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் நேற்று (19) திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி ...

திருகோணமலை – மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

திருகோணமலை – மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி ஒன்று வெளியில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர் கரைச்சை ...

முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி; இங்கிலாந்தில் சம்பவம்

முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி; இங்கிலாந்தில் சம்பவம்

இங்கிலாந்தில், ஒரு 13 வயது மாணவி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை 143 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், தடயங்களை மறைக்க அவரது ...

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான சஃபாரி ஜீப் வண்டிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் நிராகரித்துள்ளது, அதிக கூட்ட நெரிசல் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் அதிக ...

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு நுழைந்ததால் பதற்றம்

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு நுழைந்ததால் பதற்றம்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் ...

சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

தொழிநுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர்வெளியில் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட ...

பிளிகண்டாமலை தோட்ட மக்களின் வழக்கின் அடிப்படையில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு

பிளிகண்டாமலை தோட்ட மக்களின் வழக்கின் அடிப்படையில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள், தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று (19) பிறப்பிக்கப்பட்டது. ...

Page 555 of 767 1 554 555 556 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு