பிளிகண்டாமலை தோட்ட மக்களின் வழக்கின் அடிப்படையில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள், தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று (19) பிறப்பிக்கப்பட்டது. ...










