Tag: Battinaathamnews

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பிற்கு விஜயம்

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ...

வானிலை தொடர்பான எதிர்வுகூறல்; தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லப்போகும் பென்ஜல் புயல்

வானிலை தொடர்பான எதிர்வுகூறல்; தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லப்போகும் பென்ஜல் புயல்

பென்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் ...

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு உட்பட நாட்டின் சில ...

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு (28) திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் ...

மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அருண் ...

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 49,123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைதத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் ...

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே ...

வெள்ளை வேன் சம்பவம்; ராஜித சேனாரத்ன விடுதலை

வெள்ளை வேன் சம்பவம்; ராஜித சேனாரத்ன விடுதலை

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2019 ...

உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 57 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினருக்கு வீடு; வீடமைப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினருக்கு வீடு; வீடமைப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. ...

Page 541 of 945 1 540 541 542 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு