ஐ.பி.எல் பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமனம்
2026 ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ...
யாழ்ப்பாணத்தில் இருக்கும் வேளாளர் சாதியை சேர்ந்த தமிழ் மக்கள் தானமாக இரத்தம் வழங்குவதில்லை என சரத் வீரசேகர பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ஊடக மாநாடு ஒன்றில் முன்வைத்துள்ளார். ...
தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், திங்கட்கிழமை (17) ...
நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ...
ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ...
பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு ...
தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் ...
பதுளை, கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் 86 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை பதுளை - ...
புதிய இணைப்பு திருகோணமலையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புத்தர் சிலை சற்றுமுன்னர் வைக்கப்பட்டது. முதல் இணைப்பு திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் ...
