Tag: internationalnews

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் பிரதேசத்தில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை ...

நூதன முறையில் தங்க நகைகள் திருடிய பெண் கையும் களவுமாக கந்தளாயில் கைது

நூதன முறையில் தங்க நகைகள் திருடிய பெண் கையும் களவுமாக கந்தளாயில் கைது

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் மீண்டும் அதே பகுதியில் நடமாடியபோது ...

மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 05 மாவட்டங்களுக்கு ...

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் ...

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

தனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியதாக தெரிவிக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கைது ...

மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 07 மற்றும் நேற்று முன்தினம் ...

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் (07) தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான சமகி மக்கள் சக்தி (SPP) முன்வைத்த ...

தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதன்படி, ...

தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ...

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (10) 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு, சங்க பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ...

Page 634 of 1244 1 633 634 635 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு