Tag: srilankanews

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் ...

ரஷ்ய ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சித்த ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சித்த ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி ...

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது துப்பாக்கித் தாக்குதல் – மூன்று பேர் கைது

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது துப்பாக்கித் தாக்குதல் – மூன்று பேர் கைது

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியமை தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்டியவில் வைத்து, இந்த ...

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்

ஆலையடிவேம்பு பிரதேவசத்தில் செயலமர்வு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் ஆசிரியர் மீது மாணவியின் சகோதரியன் காதலன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவத்தை கண்டித்து ...

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள (டிஎம்டி) ...

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (25) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியைச் ...

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரில் வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி- 100 பட்டியலில் இடம் ...

சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை; பொலிஸ் ஊடகப்பிரிவு

சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை; பொலிஸ் ஊடகப்பிரிவு

நாட்டிற்கு வருகைதந்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவரை, வெலிகமவில் உள்ள ஒரு சர்ஃபிங் நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சியை நேற்று (24) சுற்றுலாப் ...

மட்டு பனிச்சங்கேணி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மட்டு பனிச்சங்கேணி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாகரை அருகே பனிச்சங்கேணி பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய(26) முன்னிரவில் நடைபெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ...

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு

விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை ...

Page 61 of 957 1 60 61 62 957
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு