Tag: Battinaathamnews

மரக்கறி சந்தையில் சூதாட்டம்; 10 பேர் கைது!

மரக்கறி சந்தையில் சூதாட்டம்; 10 பேர் கைது!

பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நீண்டநாட்களாக ரகசியமாக நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (23) அதிகாலை அதிரடியாக ...

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்; வௌியான மேலதிக தகவல்

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்; வௌியான மேலதிக தகவல்

டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 குற்றவாளிகள் குறித்து பல தகவல்களைக் கண்டறிய பொலிஸாரால் முடிந்துள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், ...

‘டித்வா’ நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் உட்பட இருவர் விளக்கமறியலில்!

‘டித்வா’ நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் உட்பட இருவர் விளக்கமறியலில்!

'டித்வா' சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து, 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் (GN) ஒருவரும் பெலவத்தை சீனி ...

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சர்வதேசச் சட்டங்களை மீறி பாலஸ்தீனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் (Illegal Israeli Settlements) இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு முற்றிலுமாகத் ...

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் (Gas Explosion) சிக்கி, இதுவரை 82 பேர் ...

வெசாக் பண்டிகை; நாடு முழுவதும் இதுவரை 2,300 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகை; நாடு முழுவதும் இதுவரை 2,300 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி வரை தானசாலைகள் ...

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் ...

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்!

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்!

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட ...

அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (23) ...

“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

அம்பாறை - நிந்தவூர் கலாசார மண்டபத்தின் புனர்நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிந்தவூர் பகுதிக்கு இன்று (23) விசேட விஜயம் ஒன்றை ...

Page 66 of 2013 1 65 66 67 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு