Tag: Battinaathamnews

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

கொழும்பு - பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற ...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானப் பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தனது ...

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு; 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு; 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் ...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை ...

கரடியனாறில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

கரடியனாறில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக ...

பாடசாலை மாணவர்களிடையே மெனிஞ்சைடிஸ் வைரஸ் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே மெனிஞ்சைடிஸ் வைரஸ் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். ...

உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

உலகளவில் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) மக்கள் ஏதேனும் ஒரு வகையான மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

வடக்கில் 5ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்; மே 25 முதல் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அவசர அழைப்பு!

வடக்கில் 5ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்; மே 25 முதல் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அவசர அழைப்பு!

வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய ...

கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!

கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!

விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (21) ...

Page 67 of 2013 1 66 67 68 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு